Monday, May 4, 2009

இன்றைய கவிதை

எதை கேட்டாலும் வெட்கத்தையே தருகிறாயே
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்


முதல் முறையாக என்னை நினைத்து அவள் கண்ணீர் விடுகிறாள் !
எழுந்து அவள் கண்ணீரை துடைக்கிறேன் !
நான் இறந்து விட்டேன் என்பதையும் மறந்து !...

No comments: