Friday, September 11, 2009

திருப்பம்...

ஒரு ஊர்ல ஒரு பாட்டி வட சுட்டுட்டு இருந்தாங்க, அப்போ அந்த பக்கம் வந்த ஒரு காக்கா பாட்டி சுட்ட வடைய அது சுட்டுட்டு போயிடுச்சு. சுட்டுட்டு போய் ஒரு மரத்துல உக்காந்துச்சு. உக்காந்து வடைய காலுல பிடுசுகிட்டு திரும்பி பார்த்துச்சு அங்க இன்னொரு காக்கா உக்கார்ந்துட்டு இருந்துச்சு...

திருப்பம் நல்லா இருந்ததா...