Wednesday, May 6, 2009

ஜோக்ஸ்

There was a Heavy Traffic one day. Sardharji came and asked

சர்தார்ஜி : Hey Why Traffic?

போலீஸ் : கவர்னர் வர்றார் ...

சர்தார்ஜி : கவர்னர் என்ன பெரிய காலெக்ட்டரா !...

மதிப்பு...

வெற்றியின் போது கை தட்டும் பத்து விரல்களைவிட
தோல்வியின் போது கண்ணீரை துடைக்கும் ஒரு விரலுக்கே மதிப்பு அதிகம்

முரண்பாடு ...

எதை நீ அதிகம் விரும்புகிறாயோ , அதை நீ விரைவில் வெறுப்பாய் - கீதை

எதை நீ வெறுக்கிறாயோ அதை நீ விரைவில் விரும்புவாய் - பைபிள்

Monday, May 4, 2009

இன்றைய கவிதை

எதை கேட்டாலும் வெட்கத்தையே தருகிறாயே
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்


முதல் முறையாக என்னை நினைத்து அவள் கண்ணீர் விடுகிறாள் !
எழுந்து அவள் கண்ணீரை துடைக்கிறேன் !
நான் இறந்து விட்டேன் என்பதையும் மறந்து !...